Kannamoochi Audio novel full
Related Post
தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 5’
வைஷாலியின் அருகில் நெருங்கவே முடியவில்லை சிவபாலனால். அவன் இருக்கும் திசைக்கே அவள் வருவதில்லை. சிவா சிநேகமாய்ப் புன்னகைத்தால் அவளோ அவன்மேல் பார்வையாலேயே அனலைக் கக்கினாள். தன் அம்மா சங்கரிக்கு உதவியாக சமையல் செய்வாள், சில சமயம் சிவாவுக்கு சாப்பாடு கூட கட்டி
உள்ளம் குழையுதடி கிளியே – 27உள்ளம் குழையுதடி கிளியே – 27
அத்யாயம் – 27 மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று
தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 11’
அத்தியாயம் – 11 நந்தனாவின் கண்ணீர், அணிந்திருந்த சட்டையில் ஊடுருவி ப்ரித்வியின் மனதை சுட்டது. உன் நெஞ்சிலே பாரம், உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம், எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் மனதிலிருந்ததைக் கொட்டிக் கவிழ்த்து