அத்தியாயம் – 4 சில வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையின் சூறாவளியால் சின்னாபின்னப்பட்டு திகைத்திருந்தனர் மூவரும். உடல் நிலை சரியில்லாத பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற காரணத்தாலேயே உள்ளூரை விட்டு செல்ல விரும்பாததால் சரியான வேலை அமையாத கார்மேகம், பொறுப்பற்ற கணவனால்