Day: May 3, 2021

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 11

நாகன்யா – 11   வீட்டை அடைந்த நாகேஸ்வரனை தவிப்புடன் வரவேற்றார் தேவி.    “ஈஸ்வர் தம்பி என்ன சொல்லிச்சுங்க?”   “அவன் யார் எவன்னே தெரியாதவன்னு நேற்று அந்தக் கத்துக் கத்தினாய்.. இப்ப என்னடா என்றால் தூங்காம காத்திருந்து விசாரிக்கிறாய்..