“சந்தியா உன்னை அழகுப் போட்டிக்கு கூப்பிடலைம்மா. ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு” என்று மனைவி சந்தியாவைக் கிளப்பிவிட்டு சிவா தங்கியிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் ரங்கராஜன். சந்தியாவின் அறுவை சிகிச்சையின் போது அவள் பெற்றோர் வரும் வரை துணைக்கு இருந்த சிவபாலனின் மேல்