Day: March 21, 2021

யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2யாழ் சத்யாவின் ‘நாகன்யா’ – 2

அத்தியாயம் – 02   நாகம்மன் கோவில் ஊரின் நடுவே உயர்ந்த கோபுரத்தோடு தெய்வீகக் களை சொட்டச் சொட்டக் கம்பீரமாக இருந்தது. ஆலயங்களுக்கேயுரிய மங்கல ஒலிகளோடு சுகந்தமான வாசனையும் வந்து கொண்டிருந்தது. அன்று வெள்ளிக் கிழமையாதலால் அயலூர்களிலிருந்தும் வந்த பக்தர்களால் கூட்டம்