Related Post
உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்
வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்
நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்
வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அறுவடை நாள் விரைவில்அறுவடை நாள் விரைவில்
வணக்கம் தோழமைகளே, கிறிஸ்துமஸ் தினம் அறுவடை நாள் புதினத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட எண்ணி இருக்கிறேன். உங்களது ஆதரவு இந்த புதிய முயற்சிக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், தமிழ் மதுரா