அத்தியாயம் -20 ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில் தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது. என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான் மனதளவில்