Day: February 7, 2020

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17

17  புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு