Day: January 15, 2020

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-10

10 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு வந்த பின்னும் வாணியிடமும், நிருவிடமும் பேசி ஜீவிதாவை தன்னுடன் வைத்துக்கொண்டான். அவனுக்கு சற்று தனிமையில் இருக்கவேண்டும், ஏதோ யோசிக்கவேண்டுமென தோன்றினாலும் குழந்தைகள் பேசிக்கொண்டே உடன் சுற்றிக்கொண்டே இருக்க அன்றிரவு அவனும் அவர்களோடு விளையாடி விட்டு