22 – மனதை மாற்றிவிட்டாய் வண்டியில் செல்லும் போது இருவரும் அமைதியாக செல்ல ஆதி “என்ன பேசமாட்டேங்கிறா? கோபமா இருக்காளோ? பின்ன எத்தனை தடவ சாரி சொன்னா, கொஞ்சமாவது மதிச்சியா? எத்தனை கேள்வி கேட்டிட்டு காலைல இருந்து சுத்தி சுத்தி வந்தா.
எஞ்சினியரிங்கெல்லாம் தொலைதூரக் கல்வியா படிச்சிருப்பாங்களோ. இதுக்கு பேன வாங்காம ரெண்டு பனையோலை விசிறி வாங்கிருக்கலாம். அடுத்து கட்டுமானத் துறையில் செய்த மகா தவறுகள் . பாதி மாடி ஏறிட்டு, அப்பாலக்கா ஒரு ஜம்ப் பண்ணி லேன்ட் ஆகணும். அதுக்கப்பறம்
ஹாய் பிரெண்ட்ஸ், இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா? ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே. தனது பாதையை