வணக்கம் தோழமைகளே பூவெல்லாம் உன் வாசம் நாவல் அமேசான் கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன். தன் தந்தையின் குடும்பத்தினருக்குத் தான் தான் முறையான வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கதாநாயகி மீரா, இயற்கையின் காதலன் சஷ்டியின் துணையுடன் போராட்டத்தை ஆரம்பிக்கிறாள். நகைச்சுவை
பூவெல்லாம் உன் வாசம் – என்ன ஆனது. Please update
சூப்பர்…வெயிட்டிங் மேம்😍😍😍
நன்றி அமுதா. தைப் பொங்கலன்று முதல் பதிவு.
மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா
நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.