Tamil Madhura அறிவிப்பு பூவெல்லாம் உன் வாசம் – விரைவில்

பூவெல்லாம் உன் வாசம் – விரைவில்

தைப் பொங்கலன்று முதல் பதிவு

[videopress oLFStwyI]

5 thoughts on “பூவெல்லாம் உன் வாசம் – விரைவில்”

  1. மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா

    1. நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்‘இனி எந்தன் உயிரும் உனதே’ புத்தகம்

வணக்கம் தோழமைகளே. ஒரு சந்தோஷமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கேன். ‘இனி எந்தன் உயிரும் உனதே’ நாவல் புத்தகமாக வெளிவருகிறது. இதனை சாத்தியமாக்கிய திருமகள் நிலயம் பதிப்பகத்தினருக்கும் எனது கதைகளைப் படித்து இத்தனை நாளும் ஆதரவளித்து வரும் வாசகப் பெருமக்களுக்கும்

உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்உள்ளம் குழையுதடி கிளியே புத்தகம்

வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்

பூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடுபூவெல்லாம் உன் வாசம் நாவல் வெளியீடு

வணக்கம் தோழமைகளே! நலம் நலமறிய ஆவல். உங்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியினைப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல் புத்தகமாக இந்த வருடம் புத்தகத் திருவிழாவிற்கு திருமகள் நிலையம் பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. திருமகள் நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த