வணக்கம் பிரெண்ட்ஸ், சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். புத்தகம்
பூவெல்லாம் உன் வாசம் – என்ன ஆனது. Please update
சூப்பர்…வெயிட்டிங் மேம்😍😍😍
நன்றி அமுதா. தைப் பொங்கலன்று முதல் பதிவு.
மதுரா கதையின் தலைப்பும் கவர் பேஜ் டிசைனும் மனசை அள்ளுது.லவ் ஸ்டோரி போல இருக்கே. உன்னிடம் மயங்குகிறேன் மாதிரி யா. வெய்ட்டிங் டியர். நியு இயர் கிப்ஃட்டடுக்கு நன்றி. வீக்லி இரண்டுஅப்டேட் போடும்மா
நன்றி சாரதா. லவ் ஸ்டோரி தான் உங்களுக்கு பிடிக்கும். வீக்லி ஒரு அப்டேட் நிச்சயம். முடிந்தால் இரண்டாவது தருகிறேன்.