பம் பகதூர் : குருபக்ஷ் சிங் (பஞ்சாபிக் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன் பம் பகதூர் என்ற யானையின் மாவுத்தன் மத்தாதின், யானை நாளுக்கு நாள் அடங்காப்பிடாரியாக ஆகிக் கொண்டு வருவதாக இளவரசனிடம் முறையிட்டான். அதன் துணைக்கு சீக்கு. எனவே, டாக்டரின்
Day: December 1, 2019
வன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதைவன்மையும் மென்மையும் – புறநானூற்றுச் சிறுகதை
”செல்வக் கடுங்கோ வாழியாதன்’ என்று ஒரு சேர அரசன் இருந்தான். கபிலருக்கு நெருங்கிய நண்பன் இவன். கபிலர் பாடிய பாடல்களில் பெரும்பகுதி இவன் மேற் பாடப்பட்டவையே. ஒரு முறை சேர நாட்டுக்கு வந்து இவன் அரண்மனையில் இவனோடு சிலநாள் தங்கியிருந்தார்கபிலர்.