Tamil Madhura அறிவிப்பு கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

 

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும்  திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும், திருமகள் புத்தக நிலையத்திலும் கிடைக்கும். இதனை சாத்தியமாக்கிய வாசகக் கண்மணிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அறுவடை நாள் விரைவில்அறுவடை நாள் விரைவில்

வணக்கம் தோழமைகளே, கிறிஸ்துமஸ் தினம் அறுவடை நாள் புதினத்தின் முதல் அத்தியாயத்தைப் பதிவிட எண்ணி இருக்கிறேன். உங்களது ஆதரவு இந்த புதிய முயற்சிக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.  விரைவில் சந்திப்போம். அன்புடன், தமிழ் மதுரா

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில்