அத்தியாயம் – 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேஷ்டை யின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள்
Day: September 15, 2019
அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 2
அத்தியாயம் – 2 வெள்ளிக்கிழமை, பழனி – நாகவல்லி வாழ்க்கை ஒப்பந்தம் பத்தே ரூபாய் செலவில் விமரிசையாக நடை பெற்றது. ஜில்லா ஜட்ஜூ ஜமதக்னி தலைமை வகித்தார். பச்சை , சிகப்பு, ஊதா, நீலம் முதலிய பல வர்ணங் களிலே பூ
அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ – 1
முன்னுரை காலம் மாறுகிறது என்பதை அறிய மறுக்கும் வைதீகர்களில் சிலருக்குத் தமது சொந்த வாழ்க்கையிலேயே, நேரிடும் சில பல சம்பவங்கள், மனமாற்றத்தை ஆச்சரியகரமான விதத்திலும் வேகத்துடனும் தந்துவிடு கின்றன. ‘குமரிக்கோட்டம் ‘ இக் கருத்தை விளக்கும் ஓர் கற்பனை ஓவியம். இதிலே