Day: September 9, 2019

தில்லுக்கு துட்டுதில்லுக்கு துட்டு

"பந்தயம் ரெண்டாயிரம் ரூபா"இந்த வார்த்தைகள் ராணிக்கு சபலத்தைத் தூண்டிவிட்டதென்னவோ உண்மை."நீ போகலைன்னா  ஐநூறு ரூபாய் மட்டும் தா. ஆனா நீ ஜெயிச்சேன்னா ரெண்டாயிரம் ரூபாய்... யோசிச்சுப் பாரு" என்று ராணியை மேலும் உசுப்பேத்தி விட்டாள் அறைத்தோழி பார்கவி.