Day: November 18, 2018

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22

அத்தியாயம் 22 – நிலவும் இருளும்      முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 16ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 16

16 – மனதை மாற்றிவிட்டாய் பொழுது விடிய அனைவரும் தங்களது அன்றாட பணிகளை தொடர, விசிலடித்துக்கொண்டே கீழே வந்தான் ஆதி, இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் கண்கள் சிவந்திருந்தது அதையும் தாண்டி மகிழ்ச்சியுடன் இருந்த அவன் கண்களை பார்த்தனர் அவனது பெற்றோர்கள்.