Day: October 21, 2018

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 18

நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – சுபம்

உனக்கென நான் சுபம்….. “ஏய் ஜெனி கதை ஏதோ ஒகேதான் ஆனா யாருடி ஹீரோ ஹீரோயின்” அப்படின்னு நித்தியா வந்து நின்னா. அட நித்தியா கூட படிக்குற பிரண்டுங்க அவகேட்டதும் எனக்கும் ஒரு குழப்பம் ஆமா யாரு கதாயாகன் அப்புறம் கதநாயகி.

கல்கியின் பார்த்திபன் கனவு – 51கல்கியின் பார்த்திபன் கனவு – 51

அத்தியாயம் 51 காளியின் தாகம் பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு