Day: September 23, 2018

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 41

உனக்கென நான் 41 சந்துரு பயந்துகொண்டு வெளியே ஓடி வந்தான். அன்பரசியின் தாத்தாவும் சிறிது காலம் மாந்திரீகம் என்று சுற்றிதிரிந்தவர்தான். அதனால் பார்வதியும் “என்னப்பா ஆச்சு ” என்று உள்ளே சென்று பார்த்து சிரித்துவிட்டார்.   “அட என்னப்பா இதுக்குபபோய் பயந்துகிட்டு

கல்கியின் பார்த்திபன் கனவு – 23கல்கியின் பார்த்திபன் கனவு – 23

அத்தியாயம் 23 சிவனடியார் கேட்ட வரம் ராணி மூர்ச்சித்து விழுந்ததும், சற்று தூரத்தில் நின்ற தாதிமார் அலறிக் கொண்டு ஓடி வந்து அவளைச் சூழ்ந்தனர். சிவனடியார் “நில்லுங்கள்” என்று அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, தமது கமண்டலத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவளுடைய முகத்தில்