Tamil Madhura கதைகள்,குறுநாவல்,முழுகதைகள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’

வணக்கம் தோழமைகளே!

எழுத்தாளர் யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’ முழு கதையின் பதிவு உங்களுக்காக.

இத்தனை நாளும் தனது பதிவுகளின் மூலம் உங்களது மனதைக் கொள்ளை கொண்ட எழுத்தாளருக்கு ஓரிரு நிமிடங்கள் செலவழித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாமே !

[googleapps domain=”drive” dir=”file/d/1egmBRZdu1PjDO6FcjKzu5KhyOu4THr7M/preview” query=”” width=”640″ height=”480″ /]

 

9 thoughts on “யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…!’”

    1. @kavitha28 ரொம்ப நன்றி அக்கா. ஏதோ ஆர்வக் கோளாறில் ஆரம்பித்தது. இப்போது ஒரு எழுத்தாளராய் பரிணாமம் கொள்ள வைத்து விட்டது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அக்கா

  1. தமிழ் மதுரா மேம்…
    சித்ராங்கதா மாதிரியான அழுத்தமான
    படைப்பிற்காக வெகுநாட்களாக me waiting…..
    I know..Athu உங்களுடைய masterpiece.என்று.But..
    என்ன பண்ணறது..???
    மைன்டு சமாதானம் ஆகிட்டாலும்.
    மை மனசு..Not satisfied with your
    current works…

  2. @Priya Saravanan ஹா ஹா அப்படி ஒத்துக் கொள்ளுங்க… அடுத்த கதைக்கு என்ன சொல்லப் போறீங்கன்னு வெய்டிங் மெடம்.. ரொம்ப நன்றி தோழி.

  3. yes. kathirupen rajakumara. by RC mam. unga ilangai thamizhil vaasika romba pidichadu. rasichu padichen. mudahan mudhalil ezhudiya kadai. anda chinnaa kanni muyarchi rombave vekulithanamana kadhaithan. romba periya thirupangal illamal oru teenager point of viewla irundu padithaal inda kadhai cho sweet. matra kathaikalai padithuvittu varen yaazh

    1. @Sharada Krishnan ரொம்ப நன்றி அக்கா. முதல் கதை என்பதால் எதையும் மாற்றவில்லை. பதினைந்து வயதில் எழுதியது. அதைப் புரிந்து கொண்டு ரசித்துப் பறித்ததற்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா.

  4. Super sathya. Ippa othukiren neenga atleeku sisyai illai. Neenga than gurugi! காத்திருக்கிறேன் இராஜகுமாரா(ரி)! உங்க கதைக்காக!

    1. @Tamil Madhura வேணாம்க்கா… நொந்து போயிடுவீங்க… மற்ற கதைகளைப் படியுங்கோ… ஹி ஹி ஹி நன்றிக்கா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 02

அவன் ஒரு தாசில்தாரிடம் சமயற்காரனாய் இருந்தவன் என்பது முன்னரே கூறப்பட்டதல்லவா, அந்தத் தாசில்தார் அதற்குஒரு வருஷ காலத்திற்குமுன் ஒரு மாதகாலம் ரஜா எடுத்துக்கொண்டு தமது சொந்த ஊராகிய மைசூருக்குப் போயிருந்தார். அப்போது அந்த சமயற்காரனும் அவருடன் கூட மைசூருக்குப் போயிருந் தான்.

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 22

உனக்கென நான் 22 மடியின் மீது ஏறிகொண்டு பிரியாவோ “அம்ம” என்று இவளை அழைக்க உணர்ச்சிமிகுந்தவளாய் பிரியாவை தூக்கி முத்தமிட்டாள் பின் அனைத்துகொண்டாள். பின் மீண்டும் டைரியை (அல்ல) நினைவுகளை புரட்டினாள். சந்துருவின் அருகில் வந்த அரிசியோ “டேய் சந்துரு ஓடுடா”

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 04

கனவு – 04   வைஷாலி வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய போது அதுல்யா வீட்டில் இருந்தாள். தாயாரோடு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவள், வைஷாலியைக் கண்டதும் பேச்சை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று இருவருக்கும் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அதற்குள்