29 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அவளை சற்று நேரம் நிதானமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் அவள் மடியில் சாய்ந்துகொண்டான். அவளும் எதுவும் கூறாமல் அவனது தலையை வருடிக்கொடுக்க ஆதர்ஷ் அவனாகவே ” ஏன் சாரா எல்லாரும் இப்டி பண்ணாங்க? நானா
உனக்கென நான் 27 சந்துருவின் கைபேசியை அன்பரசியின் அலைகள் அடையமுடியவில்லை. அவன் என்ன நினைத்திருப்பான் என சோகமாக அமர்ந்தாள். “விடுடி ஃப்ளைட்ல போயிகிட்டு இருப்பாங்க அப்புறமா ட்ரை பன்னு” என மலர் ஆறுதல் செய்தாள் அன்பரசியின் மனமோ வேதனையால் கனத்தது. “ஆமா
61 – மனதை மாற்றிவிட்டாய் திவி ராஜேஸ்வரி இருந்த அறை கதவை தட்டிவிட்டு “அனுமதி கேட்டு விட்டு உள்ளே சென்று பணிந்துவிட்டு பிரயாணம் எல்லாம் சௌரியமா இருந்ததா. எப்படி இருக்கீங்க? என சம்ரதாயமாக வினவ அவரும் எதிர்பார்த்தவர் போல மிடுக்காக மேலிருந்து