வணக்கம் தோழமைகளே, அனைவருக்கும் உளம் கனிந்த கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். துர்காஷ்டமி சமயத்தில் உமைபுரத்தின் ஸ்ரீமேரு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். நிலவு ஒரு பெண்ணாகி – 17 அன்புடன் தமிழ் மதுரா
இதயம் தழுவும் உறவே – 03 கவியரசன் சில நொடிகள் யசோதாவின் விழிகளின் மௌனத்தில் லயித்தவன், “இடம், பொருள் மறந்து இப்படி கண்ணை கூட சிமிட்டாம பார்த்தா எப்படி?” என தனது புருவத்தை உயர்த்தி அவளை சீண்டும் விதமாக கேள்வியை எழுப்ப,
கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக