வணக்கம் பிரெண்ட்ஸ்,
மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர்.
முதல் இரண்டு பாகங்களில் ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.
மூன்றாம் பாகத்திலோ இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவேளையின் போது, அவர்கள் சுய அலசல் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் முன்பே ராஜின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் மாலினி.
சிலியா ராஜை நெருங்கும் சமயத்தில், மாலினியோ நம் கதாநாயகனின் வீட்டில் சிலியாவின் அறையில் பேயிங் கெஸ்ட்டாக… தொடரும் நாட்களில் அவனது அறிவைக் கண்டு காதல் கொள்கிறாள்.
தன்னிடம் காதல் கொள்ளும் இருவரில் யாரைத் தேர்ந்திடுக்கிறான் ராஜ். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
அன்புடன்,
தமிழ் மதுரா
Super!! Ovvoru karuthum romba pidichadhu. Selliamman pathi sonnadu, pathaam pasali thaan kavithai, pattinathaar padalodu artham, Rajuvodu advise ellaame romba manasai thottadhu.