வணக்கம் தோழமைகளே!
இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி.
துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை நிற்கும் தோழி இவர்களைக் கொண்டு ஒரு அழகான காதல் சித்திரம் வரைந்திருக்கிறார்.
இதன் முடிவுதான் என்ன என்று உங்களைப் போலவே நானும் விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
[scribd id=375243051 key=key-kKJz6TqcdTBeGq8wsZ3K mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா
Hi Saki,
Story romba nalla irukku. Waiting for 2nd part. Paavam Thulasi thannoda manathai thethindu varaaa. Arjun rombave paavam. Aravindku theriya varuma? Avanum intha love triangleil sikkindu irukkaan.