Tamil Madhura உதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' கண்ட நாள் முதலாய் – பாகம் 1

கண்ட நாள் முதலாய் – பாகம் 1

வணக்கம் தோழமைகளே!

இந்த முறை ஒரு அழகான காதல் நாவலின் வாயிலாக உங்களை சந்திக்க வந்திருக்கிறார் எழுத்தாளர் உதயசகி.

துளசி முகம் காணாத ஒருவனிடம் தன் மனதைத் தொலைக்கிறாள். அவள் முகம் கண்டு மனம் தொலைக்கும் ஒருவன், கரம் பிடிப்பவன், துணை நிற்கும் தோழி இவர்களைக் கொண்டு ஒரு அழகான காதல் சித்திரம் வரைந்திருக்கிறார்.

இதன் முடிவுதான் என்ன என்று உங்களைப் போலவே நானும் விடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

[scribd id=375243051 key=key-kKJz6TqcdTBeGq8wsZ3K mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

 

1 thought on “கண்ட நாள் முதலாய் – பாகம் 1”

Leave a Reply to umakrishnanweb Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்கண்ட நாள் முதலாய் – இறுதி பாகம்

வணக்கம் தோழமைகளே, கண்ட நாள் முதலாய் முதல் பாகத்துக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. துளசியின் காதல் என்னவானது, அரவிந்த் துளசி உறவு தொடருமா. அர்ஜுன், அரவிந்த், துளசி இவர்களை சுற்றித் தான் போட்ட புதிரை சுவைபட தானே தீர்த்து