
ஹாய் பிரெண்ட்ஸ்,
இன்றைய பதிவில்… சென்னையிலிருந்து அனைவரின் மனதையும் வென்று தன் ராமனைப் பார்க்க ஆசையுடன் வரும் சிலியாவால் அவள் ராமனைக் கைபிடிக்க முடிந்ததா?
ராஜின் செயலைக் கண்டு பதைபதைக்கும் நம் மனது சிலியாவுக்கு ஆதரவாக நிற்பது இயல்பே.
தனது பாதையை விட்டு விலகிப் பறக்கும் ஒரு விமானம் சரியான வழிக்குத் திரும்பி, சேருமிடம் சேரவேண்டும் என்பதே எனது அவாவும்.
அன்புடன்,
தமிழ் மதுரா.
🙂