வணக்கம் தோழமைகளே,
சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை… ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்…
காயத்திரியிடம் ‘நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று சிலியா கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கிடைத்தது என்பதற்கு விடை இன்றைய பதிவில்
[scribd id=373422501 key=key-Q1UPAxfrbdKpXTJX4gfD mode=scroll]
அன்புடன்
தமிழ் மதுரா
True kalachara seergedugal ethanai vegama nadakuthu ila,ithula kodumai enna na parents e pillainga load dressing,mobile use panrathunu elathayum encourage panrathuku than!natoda Punitham poi varusham pals agiduchu.