Tamil Madhura தொடர்கள்,மோகன் கிருட்டிணமூர்த்தி மேற்கே செல்லும் விமானங்கள் – 3

மேற்கே செல்லும் விமானங்கள் – 3

வணக்கம் தோழமைகளே,

ராஜகோபாலை விடாது தொடரும் சிலியா. அவள் ஐயங்காராய் பிறந்திருந்தால் தாயின் கண்முன்னே நிறுத்தியிருப்பேனே என்று மனதில் உருகும் நம் கதாநாயகன். இது எங்கு போய் முடியும் என்ற கேள்வியுடன் நாம்…

[scribd id=372890235 key=key-fmnoTjY8PvUKL8gnQI0i mode=scroll]

 

அன்புடன்,

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானங்கள் – 3”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 10

அத்தியாயம் – 10   நாட்கள் அது பாட்டில் நகர்ந்து கொண்டிருந்தன. தினமும் ஒரு தடவையாவது சஞ்சயன் வைஷாலிக்கு தொலைபேசியில் அழைத்துக் கதைப்பான். வார இறுதியில் சந்தித்துக் கொள்வார்கள். சஞ்சயனும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழையபடி பழக ஆரம்பித்திருந்தான்.   அன்று

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 10

பாகம் – 10 வெறும் கூடாக என்னை விட்டு சென்றவளே எப்படி இந்த வெற்று உடலோடு வாழ்வேனடி … காற்றெல்லாம் இருக்கும் உன் சுவாசத்தை எல்லாம் என்னிடம் ஒப்படைத்து விடு .. சுவாசித்து உயிர் கொள்ளபார்க்கிறேன். பிரணவிற்கு தன் காதில் விழுந்த

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 12

இதயம் தழுவும் உறவே – 12 விசாரிக்கும் தொனியில் கணவன் அமர்ந்திருக்க, யசோதாவிற்கு சற்று பதற்றம் வந்தது. அமர்ந்திருந்தவாக்கிலேயே மாறாதிருந்தான், அவள் கரங்களோடு கோர்த்திருந்த கரங்களையும் பிரிக்கவில்லை. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமம் போல பரிதவித்து போனாள். சிறிது நேர மௌனத்தின்பின்,