Tamil Madhura தொடர்கள் KSM(Kavya!) by Rosei Kajan – 1

KSM(Kavya!) by Rosei Kajan – 1

அன்பு வாசகர்களே!

இன்றிலிருந்து ‘காதல் செய்த மாயமோ!’ கதையை இங்கும் பதிவிடுவேன்.

(மீள்பதிவு; இதுவரை வாசிக்காதவர்களுக்காக! )

வாசித்துவிட்டு உங்க மனதில் என்ன தோன்றுதோ அதைச் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

திங்கள், புதன், வெள்ளி பதிவிடுவேன்.

[googleapps domain=”drive” dir=”file/d/1A0oRk0EMmaBYJB5c9iErVCLcT9qRjJZ0/preview” query=”” width=”640″ height=”480″ /]

 

6 thoughts on “KSM(Kavya!) by Rosei Kajan – 1”

  1. Hi Rosi,
    Nice start. Haven’t read your stories before. But Srilankan tamil la story padikka romba pidichirukku as I like Ushanthi’s stories a lot.
    Santhoshkku Kavya mela enna kovam? Avala avanukku pidikkum but aval avanai anna endru solvadanaal vanda kovamaa?

    1. ஹாய் உமா ,

      வாசித்துவிட்டு எப்படி இருக்கென்று சொல்லுங்கோ…

      மனதில் படுவதை அப்படியே சொல்லலாம் .

      உஷாந்தியின் கதைகளுக்கு நானும் பரமவிசிறி !

      கதை பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கிடைக்கும் உமா

      நன்றி நன்றி .

Leave a Reply to K Pandimadevi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை 9கடவுள் அமைத்த மேடை 9

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு உங்களிடமிருந்து வந்த பின்னூட்டங்களைப் படித்தேன். கதையின் போக்கு உங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களை ப்ளாகிலும், முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இப்போது இன்றைய பதிவு. படித்துவிட்டு உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் கடவுள்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 52

52- மனதை மாற்றிவிட்டாய் திவி “ஆதி எந்திரிங்க“…. “ம்ம்ம்….தியா இன்னைக்கு சன்டே தானே டி தூங்க விடு போ…” என இவளும் விடாமல் “நோ…. ஆதி எந்திரிங்க… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என அவனை உலுக்கி கையை பிடித்து இழுத்து

ராணி மங்கம்மாள் – 17ராணி மங்கம்மாள் – 17

17. கெட்ட சொப்பனமும் குழப்பமும்  பேரன் விஜயரங்கனின் ஆசையை மறுக்க முடியாத காரணத்தால் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுரத்தில் ஏறிக்கொண்டிருந்தாலும் ராணி மங்கம்மாளுக்குப் படியேறி மேலே செல்வது களைப்பாகத்தான் இருந்தது.   பாதிக் கோபுரம் ஏறிக் கொண்டிருக்கும் போதே “இங்கிருந்து ஒருவரைக்