Tamil Madhura Uncategorized மகாசிவராத்திரி – பதிகங்கள்

மகாசிவராத்திரி – பதிகங்கள்

 

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள்அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

சிவராத்திரி அன்று  பாட வேண்டிய பதிகங்கள்

திருவண்ணாமலை பதிகம்

 

திருகேதீஸ்வரப் பதிகம்

 

1 thought on “மகாசிவராத்திரி – பதிகங்கள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 23

23 ஒரு மழை நாளில், சுஜி உனக்கு யாரோ விசிட்டர் என்று ரோசி சொன்னதும், சோம்பலாக படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சுஜி எழுந்து குதித்தோடி வெளியே சென்றாள். போன வாரமே விக்கி வருகிறேன் என்று சொல்லி இருந்தான். பரபரவென ஒரு

பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தோழமைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.   சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் இத்தனை சிரமத்திலும், இயற்கை இடர்பாடுகளிலும் அயராது பாடுபட்டு உலகுக்கு உணவளிக்கும் வேளாண்மக்களுக்கு  என் நன்றிகள். தை மாசம் பொறந்துடுச்சு தில்லே லே

சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ – 9

பாகம் – 9 நினைவுகளின் சுகங்கள் என்னை தாலாட்டும்   நொடிகளில் எல்லாம் காற்றில் உன் வாசங்கள் என்னை தழுவிச் செல்கின்றன !!! ********************************** ஸ்ருதியின் கோபமுகத்தை பார்த்து கொண்டே குமார் புன்னகையுடன் வழி சொல்லிக் கொடுத்தான். “பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு! அவ்வளவுதான்