Tamil Madhura Uncategorized பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்

 

திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.

 

https://www.youtube.com/watch?v=lpGyWcvi_-E

 

வள்ளிக்  கணவன் தனை  ஈன்ற வள்ளல் ஈசன், 
அமிர்தத்தை நமக்குத் தந்தான் ஆலகால விஷத்தைத் தான் வைத்துக் கொண்டான் 
வீட்டை நமக்குத் தந்தான் சுடுகாட்டை அவன் வைத்துக் கொண்டான்
பெண்ணை நமக்குத் தந்தான் பேயை அவனே தடுத்தாக்கொண்டான். 
திருமுகக் கிருபானந்த வாரியாரின் வார்த்தைகளால் சிவனின் பெருமைகள் கேட்கத் திகட்டவில்லை.

1 thought on “பிரதோஷத்தின் மகிமைகள் – திருமுருக கிருபானந்த வாரியார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 41

41 நீண்ட நாட்களாக தான் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டான் மாதவன், “சுஜி அன்னைக்கு அந்தக் கொலுசு விஷயத்துல என்ன மன்னிப்பியா?” “நீங்க வேணும்னு செஞ்சு இருக்க மாட்டிங்கன்னு எனக்குத் தெரியும். அப்பறம் அனிதா பத்தியும் நானும் ரோஸியும் பேசினோம்” தானும்

வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்வட நாடு முதல் வயிற்று வலி வரை!! – அர்ச்சனா நித்தியானந்தம்

சுற்றுலா என்றாலே ஐந்து முதல் ஐம்பது வரை அனைவருக்குமே அலாதி ஆனந்தம் தான். அட்டவணை வாழ்க்கையிலிருந்து சிறிது நாட்கள் அத்துவானக் காட்டில் தொலைந்துவிட்டு வந்தாலும், ரீஸ்டார்ட் செய்த கணினியைப்போல உடலும், மனமும் உற்சாகம் கொள்கின்றன.  நான் பள்ளிப்படிப்பு பயின்ற காலங்களில், கோடை

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – ENDஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – END

78 – மனதை மாற்றிவிட்டாய் வீட்டில் வந்து சுந்தர், மீரா விஷயமும் பேசி தாத்தாவிடம் சம்மதம் வாங்கிவிட அடுத்தடுத்து அனைத்தும் துரிதமாக நடந்தேறியது. மதனின் பெற்றோர்கள் வந்ததும் அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் திருமணம் என்று முடிவானது. சுந்தர் மீரா திருமணம்