Tamil Madhura Uncategorized தையல் – 1

தையல் – 1

வணக்கம் தோழிகளே,

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்’ என்று நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். கற்றுக் கொள்வதற்கு வயது பொருட்டல்ல. ஆர்வமும், முயற்சியுமே முக்கியம்.

அந்த வரிசையில் தையல் கலைப் பற்றிய காணொளிகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

இந்தத் தையல் விடியோக்கள் துணிகளைத் தைப்பது பற்றி ஒரு அறிமுகம் மட்டுமே. சிலவற்றை முயற்சித்துப் பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் மற்ற வாசகர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

சில சமயம் ஆல்டர் செய்யத் தரும் பணத்திற்கு புது துணியே வாங்கிவிடலாம் போலிருக்கிறது என்று நினைப்பதுண்டு. அந்த சமயங்களில் தையல் கற்றுக் கொள்ளாமல் போனதற்காக நானே என்னை திட்டியிருந்திருக்கிறேன்.

சமையலைக் கற்றுக் கொள்வதைப் போல அடிப்படை தையலையும் கற்றுக் கொள்வது எந்த நாளும் கை கொடுக்கும்.

இந்தக் காணொளிகளைக் காணுங்கள். ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

அன்புடன்,
தமிழ் மதுரா

4 thoughts on “தையல் – 1”

  1. Hi Tamil,
    This is such a splendid idea ! I have not watched the videos yet. But, nichayama comes in very handy. Naan pala naal thaiyyal kathuttu irundhirukalamnu varutthapattirukken. Especially for altering, drapes, pillow covers, pudavai oram adikka, ippadi. So, thanks MUCH for coming up with this idea – very useful.

Leave a Reply to Tamil Madhura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 77

77 – மனதை மாற்றிவிட்டாய் பாட்டி, ஈஸ்வரி, சந்திரா அனைவர்க்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஈஸ்வரி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு அழத்துவங்க அனைவரும் அவரை சமாதானபடுத்தினர். பின் ஆதியும், திவியையும் அழைத்து திருஷ்டி சுற்றி போட்டுவிட்டு பட்டுப்புடவை வேஷ்டி கொடுத்து கட்ட சொல்லி

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36

36 – மனதை மாற்றிவிட்டாய் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு மண்டபத்திலேயே இரு குடும்பத்தினர் மட்டும் வைத்து நிச்சயம் செய்ய திட்டமிட்டனர். உடன் ஊர் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். அபி தாம்பூலத்தட்டில் மாலையுடன் நிச்சய மோதிரம் சேர்த்து சாமியிடம் வைத்துவிட்டு எடுத்துக்கொண்டு

புத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GPபுத்தகப் பரிந்துரை “பைத்தியக் காலம்” – சத்யா GP

புத்தகப் பரிந்துரை – சத்யா GP   நர்ஸிம் அவர்களின் “மதுரைக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பைத் தொடர்ந்து அடுத்து வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு “பைத்தியக் காலம்”. இத்தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஆ.வி, கல்கி, குமுதம், தமிழ் மின்னிதழ், உயிர்மை போன்ற