58 – மனதை மாற்றிவிட்டாய் அங்கிருந்து கிளம்பிய அர்ஜுனுக்கு மனம் ஆறவேயில்லை. ஏன் ஆதி இப்படி பண்றான்.. சொல்லவரத கேக்றதுக்குகூட அவன் ரெடியா இலேயா? அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாதவன் வெறுக்கிறவன் எதுக்கு அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணனும். என ஆதங்கத்தில்
2015ல் தீபாவளிக்கு அடுத்த நாள் கொடைக்கானல் டூர் போலாமுனு ப்ளான் போட்டோம். சந்தோஷ் அண்ணா, ஜீவா, பரணி, கௌதம், கௌதம் கூட வேலை செய்யற இரண்டு பேரு, முத்து அண்ணன், ராஜேஷ். அப்புறம் நான். அந்த டைம்ல சரியான மழை. தீபாவளி
அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம். எனது சைட்டில் எழுதும் துஜிசஜீ யின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!’ கதை நிறைவடைந்து விட்டது. லிங்க் இங்கே நூலகத்தில் கொடுத்துள்ளேன் . [googleapps domain=”drive” dir=”file/d/1aFGNdWUh8RoWn-pXp57ag9b28Sooll7O/preview” query=”” width=”640″ height=”480″
Thank u! Its really useful for me.