Tamil Madhura Uncategorized சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

https://youtu.be/sVRq_FjwEBc

 

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

 

 

—- பாடலை அனுப்பிய  திருமதி சுதா பாலகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 10 (நிறைவுப் பகுதி)ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 10 (நிறைவுப் பகுதி)

தாலிச்சரட்டைக் கழற்றி எறிந்து, புருஷன் மனைவி பந்தத்தைத் துண்டித்தெறிவது எளிது என்று அபிராமி இப்போது நினைக்கிறாள். கழுத்துப் புருஷனையும் விடப் பந்தமுள்ளவன், இந்த வயிற்றுப் புருஷன். இவனை இரத்தத்தோடு சதையோடு ஊட்டி வளர்த்துத் தன்னுள் ஒரு பகுதியாக வைத்திருந்து பிய்த்து எறிவது

தேவி நீயே துணைதேவி நீயே துணை

  தேவி நீயே துணை—ராகம் ; கீரவாணி தாளம்: ஆதி   பல்லவி: தேவி நீயே துணை–தென் மதுரை வாழ் மீனலோசனீ (தேவி) அனுபல்லவி: தேவாதி தேவன் சுந்தரேசன் சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி) சரணம்: மலயத்வஜன் மாதவமே

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

14 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். “என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. ..