வணக்கம் பிரெண்ட்ஸ்,
சித்ராங்கதா சீரீஸின் இரண்டாவது புத்தகமாக வெளிவந்திருக்கிறது ‘உள்ளம் குழையுதடி கிளியே’. இதனைப் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்ட MS பதிப்பகத்தாருக்கும், தோழி பிரியங்கா முரளிக்கும், இந்தக் கதைக்கு ஆதரவளித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்த தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
அன்புடன்,
தமிழ் மதுரா
Hair Mathura,
Stories are supppppppeeeeerrrrrrrrbbbbb.
உயர்மிகு தமிழ் மதுரா அவர்களுக்கு,
வணக்கம்!
அருமை!
உங்கள் எழுத்துப் பணி தொடரவும் மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்….
அன்புடன்,
பார்வதி
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பார்வதி அவர்களே.
Congrates mathura kalakunga.really sweet story.
நன்றி செல்வா
Congratulations and Best Wishes, Tamil !
நன்றி சிவா
Congrats Mathu!
Keep giving us such wonderful writings..
நன்றி வினி
Superbbbbbbbbbbbbbbbbbbbbbbb mam, Congratssssssssssss!!!!!!!!!!!!!
நன்றி ரம்யா.