Tamil Madhura அறிவிப்பு,தமிழ் மதுரா,நிலவு ஒரு பெண்ணாகி நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே,

நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸ்டால் எண் 255, 256 ல் இந்த இரு புத்தகங்களும் கிடைக்கும்.

அடுத்த நன்றி என் தோழி சாரதாவுக்கு. மிகுதியான வேலைப்பளுவால் ப்ரூப் ரீடிங் கூட செய்ய முடியாமல் இருந்த சமயம் ஒரு catalyst போன்று ஸ்பீட் அப் பண்ணியவர் அவர்தான். மிக்க நன்றி ஷாரதா.

புத்தகம் எப்ப எப்ப என்று துளைத்தெடுத்த தோழிகள் படித்துவிட்டு தங்களது ரிவியூவைத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு உங்கள் அன்பை என்றும் வேண்டும் உங்கள் தோழி

தமிழ் மதுரா.

புத்தக அட்டைப் படங்கள்

Nilavu Oru Pennagi

 

Kadhal Varam

6 thoughts on “நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்”

  1. Nenjarndha vazhthukkal, Tamil ! Patthavathu puthinathin padhippu putthaga vadivil !! Achievement, Tamil. CONGRATULATIONS !!

    KVY-um serthu. Double CONGRATS !!

    And, Best wishes, as always.
    -Siva

    1. நன்றி சிவா. உங்களை மாதிரி ரீடர்ஸ் ஆதரவுதான் பத்து கதைகளைத் தாண்டி வர உதவியிருக்கு. என்னுடன் பயணிப்பதற்கும் என் தவறுகளைத் திருத்துவதற்கும் நன்றி சிவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்உன் இதயம் பேசுகிறேன் – விரைவில்

வணக்கம் பிரெண்ட்ஸ், அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இந்த நன்னாளில் நோய் இல்லா வாழ்வும், நிறைந்த செல்வமும், எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ மற்றும் ‘காதல் வரம்’ இரண்டு நாவல்களும் இரண்டாவது

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’

“சாரி ஜான்…. இந்தக் கேவலத்தை செய்தது யாருன்னு கண்டுபிடிச்சு அவனுக்கு மண்டகப்படியை அரேஞ் செய்துட்டு வரதுக்குள்ள தாமதமாயிடுச்சு. காதம்பரி விழாவுக்குப் போறதைத் தடுக்கக் கால் பண்ணேன். அவ அட்டென்ட் பண்ணல. செல்லையும் ஆப் பண்ணிட்டா”   “நான் உங்களைப் பத்தி அவ

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 40

40 மினியும் விக்கியும் மாதவனிடம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரிடமும் பேசிவிட்டு, கேசவனிடம் விடை பெற்றுக் கொண்டாள் சுஜி. “எனக்கு கவலையா இருக்கு பெரியத்தான். அப்பாவுக்கு அந்த துரபாண்டியால எதுவும் ஆபத்து வராம பாத்துக்கோங்க.” “கவலைப் படாதே சுஜாதா. துரப்பாண்டிக்கும் உனக்கும் நடக்குறதா