Tamil Madhura அறிவிப்பு வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்

வணக்கம் பிரெண்ட்ஸ்,

உங்க எல்லாருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

‘வார்த்தை தவறிவிட்டாய்’ நாவல்   ‘வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே’ என்ற தலைப்பில் ராணிமுத்து இதழில் பொங்கல் மலராக வெளிவருகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாயகி  பானுப்ரியாவுக்கு ப்ளாகில் அளித்த வரவேற்பினை புத்தக வடிவிலும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வளரும் எழுத்தாளரான எனக்கு இந்த இனிய பொங்கல் பரிசினைத் தந்த ராணிமுத்து இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

[scribd id=251800179 key=key-FMUQmfirNnbg13xVoHk3 mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

20 thoughts on “வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே – ராணிமுத்து பொங்கல் மலர்”

  1. Hi Tamil,
    CONGRATULATIONS !! Have a wonderful New year !! Indha putthaandil, idhu pol ungalin innum pala pudhinangal putthaga vadivam pera, ulamarndha vaazhthukkal !!

    CONGRATULATIONS !!!

  2. வாழ்த்துகள் மற்றும் நன்றி தமிழ்.
    போன வருடமும் பொங்கல் பரிசாக உன்னிடம் மயங்குகிறேன்…கிடைத்ததே..

Leave a Reply to Tamil Mathura Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்நிலவு ஒரு பெண்ணாகி,காதல் வரம்

வணக்கம் தோழமைகளே, நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த ‘நிலவு ஒரு பெண்ணாகி’ புத்தக வடிவத்தில் உங்களுக்காக புத்தகக் கண்காட்சியில். கூடவே போனசாக ‘காதல் வரம்’ நாவலும் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு கதைகளையும் புத்தகமாக வெளியிட்ட திருமகள் நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்அமேசானில் ‘பூவெல்லாம் உன் வாசம்’ நாவல்

வணக்கம் தோழமைகளே பூவெல்லாம் உன் வாசம் நாவல் அமேசான் கிண்டிலில் பதிவிட்டிருக்கிறேன். தன் தந்தையின் குடும்பத்தினருக்குத் தான் தான் முறையான வாரிசு என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கதாநாயகி மீரா, இயற்கையின் காதலன் சஷ்டியின் துணையுடன் போராட்டத்தை ஆரம்பிக்கிறாள். நகைச்சுவை

கடவுள் அமைத்த மேடை – புத்தகம்கடவுள் அமைத்த மேடை – புத்தகம்

  வணக்கம் பிரெண்ட்ஸ், உங்கள் அனைவரின் அன்பைப் பெற்ற வைஷாலியும் சிவபாலனும் இப்போது அச்சு வடிவில் உங்களை சந்திக்க வருகிறார்கள். இத்துடன் இன்னொரு நாவலும் சேர்ந்து இரட்டை நாவலாக வெளியிட்டிருக்கும்  திருமகள் நிலையத்தினருக்கு எனது நன்றிகள். புத்தகம் ஆன்லைன் புத்தக நிலையங்களிலும்,