Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 6

வார்த்தை தவறிவிட்டாய் – 6

ஹாய் பிரெண்ட்ஸ்,

போன பகுதி உங்களுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்திருக்கும். கமெண்ட்ஸ், முகநூல் மெசேஜ் மற்றும் எனக்கனுப்பிய மெயில் இவற்றின் வாயிலாக உங்க கருத்தினை தெரிந்துக் கொண்டேன். நீங்க ஊகிச்சது சரியான்னு இந்தப்பகுதியைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

உங்களது கமெண்ட்ஸ் மற்றும் அலசல் கண்டு சந்தோஷம். நான் என்ன நினைத்து பேக் கிரௌண்ட் பாடல்கள் மட்டும் படங்கள் தருகிறேனோ அதை அப்படியே சொல்லிடுறிங்க. மும்பை போறான்னு ஒரு வார்த்தை இரண்டு பகுதிகளுக்கு முன் வந்தது. அதை கப்புன்னு பிடிச்சுட்டு இவன் ஏன் பாம்பே போகணும்? அங்க என்ன விஷயம்ன்னு யோசிக்கிறிங்க. கதை எழுதுபவர்களுக்குத் தான் தெரியும் உங்ககிட்ட சஸ்பென்சை காப்பாத்துறது   எவ்வளவு கஷ்டம் என்று…

இப்ப கதைக்கான லிங்க்

வார்த்தை தவறிவிட்டாய் – 6

அன்புடன்,

தமிழ் மதுரா/

11 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 6”

  1. Hi Tamil,
    Prakash…

    Not only does he have a wife who is devoted to him, he is the father of two girls. Ivan pennukku indha madhiri nadandha (God forbid !!) thanguma ivan manam? Andha ninaippe manasula varadha? Three years – he has been cheating on her for three years …. manushana ivan?

    Whatever the temptation, wife thaan manasukkum, kannukkum theriyala – thaan petra pengalin mugam koodava vandhu nikkadhu? Adhu ninnirundha ippadi oru eena seyal seyya mudiyuma? What kind of father is he?

    Banu – wake up !! (even though you are going to be absolutely crushed and experience immense agony, you have got to wake up and face this abominable betrayal).

  2. ஹாய் தமிழ் ,
    பூர்வா -வாழ்வின் முக்கியம் அறியாதவள் ..
    சத்யா-பானு மனைவி ,இவள் ??????????
    பானு -அபார நம்பிக்கை அனைவரின் மேல் ……..
    இவர்கள் சாயம் எப்போ வெளுக்கும் ……..

  3. hi tamil..
    nice update..

    poorvaja romba romba kevalamana ponnu..
    prakash manaivi ah emathrom nu ktraunarvu illama 3 varshama illegal relationship vecjrukkan..

    banu ku therinja ava thaanga matta…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – நா. பார்த்தசாரதி – 1ராணி மங்கம்மாள் – நா. பார்த்தசாரதி – 1

ராணி மங்கம்மாள் – முன்னுரை ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த மங்கம்மாவை நாயகியாக

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 46

46 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது. அதெப்படி இரண்டுபேரும் சொல்லாமலே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா சரி அது எப்போ எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, லவ் அட் பஸ்ட் சைட்டா, என்ன நடந்ததுனு எங்களுக்கு முதல இருந்து சொல்லு” என