Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 5

வார்த்தை தவறிவிட்டாய் – 5

ஹாய் பிரெண்ட்ஸ்,

எப்படி இருக்கிங்க? போன பகுதி பற்றிய  உங்களின் கருத்துக்கள்  என்னை வந்தடைந்தது. நன்றி.

பானுப்ரியா, சந்திரப்ரகாஷ் அவர்கள் உறவுகள் நட்புகள் இவற்றை போன பகுதியிலிருந்து பார்த்தோம். இந்தப் பகுதி கதையின் முக்கியமான கட்டம். கதைத் தலைப்புக்கான விளக்கம் இதில் உள்ளது. படித்தவுடன் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை எழுதுங்கள். இனி வரும் அத்யாயங்களில் உங்களது பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வார்த்தை தவறிவிட்டாய் – 5

அன்புடன்,

தமிழ் மதுரா.

 

 

 

9 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 5”

  1. Hi Tamil,
    Background song-i ketkaamal unga update-i mattum padichirundhal, neenga indha update mudikkum idathoda significance indha alavu impact koduthirukkadhu – oru sandhegam ezhundhirukkum definitely, but, adhu ‘yaaru andha thandha kaikaari? What is she up to?’ andha reedhiyilum poyirukkalam…

    But combined with the song, manasu padharudhu – on behalf of Banu.

    Adhuvum, kalangarthala vaasal kadhavai thatinaalum, malarndha sirippudan varavetru ubasarikkum Banu, kanavan thittinalum vidadhu ‘sappidalame’ endru dosai suttu tharum Banu, kanavanin sella azhaippil, virundhali munn endru avalai guest endru enni vetkkapadum Banu… andha kallamilla ullakkaarikku dhrogama? Nenaichale kodhikkudhu…

    The BGM song is not one I have heard… but, ivvalavu apt-a engerundhu dhaan pidikkireengalo, Tamil !!!

    BGM picture-um, apt-a, symbolic-a, sunset-i kaatudhu…. Banuvoda nambikkaiyin asthamanama idhu?

  2. ஹாய் தமிழ் ,
    பூர்வா அக்கானு அன்பா சொன்ன பொண்ணோட அடி மடியிலேயே கை வைசிடாலா …….சத்யா எதனை வருடமா இந்த வேலை (லீலை )
    எதை வேண்டும்னாலும் மன்னிக்கலாம் இதை ?பானு பாரதியின் புதுமை பெண்ணாக உன்னை பார்க்க வேண்டும் …..

  3. enna oru nenjazhutham chandraprkashkum anda ………………..kum. unda veetteuku rendagam seiyum paavigal/ bhanuvoda kasila padichu ava nagaiya vachu veedu vangi …..nanriku artham metha paditha medhavika theriyalaya/////mudhala adha kathukittam ava/ aiyo bhanu nee ivlo appaviya irukanuma

  4. hi MADURA MAM it looks like prakash goes to cheat bhanu.but we dont like it.the title reminds us that bhanu will say varthai thavarivittai to prakash.

  5. ஹாய் தமிழ்

    ஏன் ரொம்ப சின்ன சின்ன udயா கொடுக்குறீங்க…??
    ஆனா இந்த udயும் நல்லா இருக்கு…
    ஏற்கனவே அவன் பானுவின் மேல் கொஞ்சம் மன கசப்புடன் இருக்கிறான்.., இதுல இந்த பூர்வஜா வேறயா… என்ன ஆகுமோ..!!

    பானு அவளை ரொம்ப நம்புறா.. ஆனா பூர்வஜா நம்பிக்கைக்கு உரியவளா எனக்கு தோணலை… அவளுக்கும், பிரகாஷுக்கும் என்ன தொடர்போ…!!
    அப்படி ஏதாவது இருந்தால்…., பானு பூர்வஜா மேல வைத்திருக்கும் நட்புக்கும், கணவன் மேல வைத்திருக்கும் காதலுக்கும் அவர்கள் இருவரும் செய்யும் துரோகம்..!

    அவனை கடைசியில் கொஞ்சுவது அந்த பூர்வஜா தானே…! சீக்கிரம் அடுத்த ud…pls…

  6. ஹாய் தமிழ்,

    ஐயோ ..கொடுமையா .இருக்கே…..

    சொந்த வீட்டிலேயேவா ……….?too bad.
    அவனை மன்னிக்க முடியாது…….அதுவும் இவனுக்கு அடிமை போல் உழைக்கும் ….துரோகிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 06

அதைக்கேட்ட சேவகன் ஒருவன் ‘’அந்த நியாயமெல்லாம் எங்களுக்குத் தெரியாது. இந்த வழியாகச் சுடுகாட்டிற்கு யாராவதுபிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தைவிட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 50

50- மனதை மாற்றிவிட்டாய் அறைக்கு வந்த திவி ஆதிக்கு கால் செய்தாள். முதலில் இருந்த கோபத்தில் இவன் கட் பண்ணலாமா என யோசித்து இருந்தும் எதுவும் எமெர்கென்சியோ என அட்டென்ட் செய்ய திவி “பிஸியா இருக்கீங்களா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 7

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப்