Tamil Madhura தொடர்கள் வார்த்தை தவறிவிட்டாய் – 2

வார்த்தை தவறிவிட்டாய் – 2

ஹாய் பிரெண்ட்ஸ்,

முதல் பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட, லைக்ஸ் போட்ட எல்லாருக்கும் என் நன்றிகள் பல. பானுப்ரியாவை உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இங்கிலீஷ் விங்க்லிஷ் ஸ்ரீதேவியையும், ஆஹா படத்தில் வரும் பானுப்ரியாவையும் அவ நினைவு படுத்துறதா சொன்னிங்க… மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல. இந்த பகுதி வழக்கம்போல நான் படிச்ச சில விஷயங்களை எளிமைப் படுத்தி உங்க கிட்ட பகிர்ந்திருக்கேன். கண்டிப்பா படிங்க… படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க. இப்ப இரண்டாவது பகுதியின் லிங்க்.

வார்த்தை தவறிவிட்டாய் – 2

அன்புடன்,

தமிழ் மதுரா.

8 thoughts on “வார்த்தை தவறிவிட்டாய் – 2”

  1. ஹாய் தமிழ் ,
    கல்யாண வாக்குறிதி பற்றி விளக்கம் அருமை …பானுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆச்சி……கணவரை பார்த்து முதலில் பயப்படலாம் ,இன்னுமா பயம் பானு ……இப்போ துர்வாசர் சபிக்க போறாரோ …….

  2. hai Tamil unga puthu kathaiku ennoda vazhthukkzhalma.
    Banu priya character nalla irunthathu athukku neenga sonna vizhakkamum arumai .nammala sutthi yaehappatta Banu priya irukkanga naamalae sila naerangalla appadi thaan irukkoam.enakku heroine rmba pidicchu irukku.avazha rmba vaekuliya kaamichu irukkinga .hero kovakkarara iruntha kooda pirava illai aana character thappanavana kaamichurathinga.paavam Priya ,appadi mattum irunth ninaikayilae kashtama irukku.
    appartment frnds ellarumae super.

  3. உங்களின் கதையை தான் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன்…வாங்க வாங்க தமிழ் …

    தலைப்பு நல்லா இருக்கு.. கதாநாயகியும் கூட வித்தியாசமாக 32வயது பெண்ணாக கணவர் 2 குழந்தைகளுடன் அறிமுகம் செய்தது சூப்பர்.. பானுவின் தோழிகள் நேத்ரா,தௌலத் அவர்களின் மாநாடு நல்லா இருந்தது..

    ரெண்டாவது அத்தியாயத்தில் திருமணம் பற்றி நீங்கள் சொன்னது அருமை. இனி துர்வாசரை அறிமுகம் செய்ய போறீங்களா?

  4. hi tamil..
    nice update..

    thirumnam seira ovvoru sadangukum niraiya artham irukum nu therinjiruchu..
    thanks for these details..

    banu oda husband neramavey veetuku vandhacha..
    banu ku thittu vila pogudha..

Leave a Reply to suganya Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 40

40 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் “பிஸ்னஸ் பிரச்சனை முடிஞ்சது, பர்சனல் பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என நிதானமாக கேட்டாலும் அதில் இருந்த அழுத்தம் கோபம் செல்வம் அமைதியாக இருக்க அம்பிகா “கேக்கறான்ல சொல்லுங்க.. உங்கள கூட பொறந்த

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 29ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 29

29 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அவளை சற்று நேரம் நிதானமாக பார்த்தவன் எதுவும் கூறாமல் அவள் மடியில் சாய்ந்துகொண்டான். அவளும் எதுவும் கூறாமல் அவனது தலையை வருடிக்கொடுக்க ஆதர்ஷ் அவனாகவே ” ஏன் சாரா எல்லாரும் இப்டி பண்ணாங்க? நானா

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 49

49 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் “உன் நேம் என்ன?” “என் நேம் அட்சரா தேவி, உங்க நேம் என்ன?” “என் நேம் ஆதர்ஷ் யாதவ்” “ஆதர்ஸ் ஆதவ்?” “ஆதவ் இல்லை.. யாதவ் கரெக்டா சொல்லு..” “ஆ…தவ்..” என அவளுக்கு சரியாக