Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 20

சித்ராங்கதா – 20

Chitrangatha – 20

வணக்கம் பிரெண்ட்ஸ்,

போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும், மற்றும் மெயிலில் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்ட தோழிகளுக்கும் நன்றி. உங்க எல்லாருக்கும் இருக்கும் சரயு – ஜிஷ்ணு இருவரின் பந்தத்தைப் பத்தின அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் பகுதி இது. இதுக்கு bgm ஏன் தெலுகுன்னா நம்ம அதிக சந்தோஷப்பட்டாலோ துக்கப்பட்டாலோ தாய்மொழிலதான் வார்த்தைகள் வரும். நம்ம ஜிஷ்ணு மனதைச் சொல்ல இந்தப் பாட்டு.

அப்பறம் பாஸ்கட்பால் மாட்ச் ஒண்ணு இந்தப் பகுதில வருது. முடிஞ்சா அளவு எளிமையா தர முயற்சி செய்திருக்கேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

கொஞ்சம் பெரிய அப்டேட் தான். படிங்க, படிச்சுட்டு உங்க எண்ணத்தை சொல்லுங்க. கேட்க ஆவலா இருக்கேன்.

அன்புடன்,
தமிழ் மதுரா

13 thoughts on “சித்ராங்கதா – 20”

  1. hai friend

    jishnu action superb

    ivalavu kashta pattiya bhankaramnnu uruki ketpathu superbbbbbbbbb

    i like it so much

    athu enamo theriyala antha oru sentence mattum adikkadi ennakku ketpathu mathiriye ullathu

    what happened next really sarau missed jishnu so much

  2. ஹாய் mam ,thank you for your அப்டேட் .

    mam ,ஏன் எங்களை இப்படி ,ஜிஜ்னு மாதிரி தவிக்க விடுறீங்க ?நாங்கெல்லாம் பாவம் இல்லையா ? சரயு பாவம் அப்பாவி பிள்ளை ,வெகுளி .

    கடவுள் நேரில் எல்லா தருணத்திலும் வர முடியாத காரணத்தில் தான் ,அம்மாவை படைத்திருக்கிறார் என்ற புகழ் பெற்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது .

    தாயில்லா சரயு -பாவப் பட்ட பிள்ளை தானோ ,நடக்கிற கொடுமைகள் அப்படி யோசிக்க வைக்குது ……….

    ஆனால் ,நீங்க ரெம்ப மோசம் mam ,ஜிஜ்னு வை தூக்கி எங்க தலையில் வச்சு கொண்டாட வைச்சுடீங்க ….இனி ராம பார்த்தால் ,எப்படி ரியாக்ட் பண்ணுவோமோ ?தெரியலையே ….

    BGM பாட்டு -சூப்பர் mam ,அப்போப்போ ,இப்படி பாட்டு கேட்க ஆசையாய் இருக்கு …..

    waiting for சரயு s action towards ஜிஜ்னு ….

  3. Hi Tamil

    Update super….
    BB match patri konjam therinthukkondom…, Pooja.. too bad.. avalukku punishment eppo..
    Jishnu…., kalakkittan… sarayukku adipattathum poojavai mirattuvathu super..
    Kanthasamiyai puratti eduthathu athaivida super…
    Ramasamy…….. who is this…, Ram ..
    Hayyo… avan kaathalikkiraan ok.. but ava…
    Muthal muthamaa….. kadaisi muthamaa….
    Ini enna aagum…

  4. Tamil, super…. Jish ivlo feel senju irukaan… Ilovel his akkarai for her…
    Dhongavaadu raa nuvvu… Bad touch baagane demo ichhaavu ichu tho…

    Love the way he switches to Telugu…
    Bangaram- intha ishtama née ku aa pila meedha?? Mari endhuku raa jamun née pelli cheskunaavu??

    Tamil, ud supero super…
    Onnu clear pannunga Ramasamy- ram aaa!!!!

  5. ஹாய் தமிழ் ,
    யார் இந்த ராமசாமி ?ராம் dr தானே ..புஜாக்கு இந்த பொறமை கூடாது …..கந்தசாமி நல்லா வாங்குனியா உன்னை போய் அப்பனை போலனு நினைக்குது அந்த புள்ள ………ஜிச்னு அம்மா போல் அறிவுரை கொடுக்குறான் …கல்யாணம் வரை முடிவெடுத்த ஜிஷ்ணு தய்ரியம் இல்லாமல் தான் அவளை விட்டானா …….

  6. Hi Tamil,

    Very nice story. I read all updates today really superb. ur way of writing super. I like sarayu bold & naughty character. like very much sarayu childhood naughty. Ur south regional language conversation liking very much & ur so good in the way of writing. waiting for ue next update

Leave a Reply to Uma Maheswari Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56

56- மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டு “அக்கா வந்திருக்காங்களா?” என மகிழ்ச்சியுடன் வர ஈஸ்வரி “என்ன வந்து என்ன பிரயோஜனம்..

கபாடபுரம் – 19கபாடபுரம் – 19

19. கலஞ்செய் நீர்க்களம்   வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன்.   “இந்தத் தீவில் தனித்து

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 47

47 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அனைவரும் பேசி பைரவி, அம்பிகா பையன் குடும்பத்தினர் எனவும் அக்ஸாவின் பெற்றோர்கள் பெண் குடும்பத்தினர் எனவும் வைத்து வாசு – பிரியா நிச்சயம் நிகழ்ந்தேறியது. வாசு – பிரியா திருமணம் 2 மாதம் கழித்து