ஹலோ பிரெண்ட்ஸ்,
எப்படி இருக்கிங்க. போன பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்த அப்டேட் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜிஷ்ணு, சரயு இருவரும் தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டுள்ள அக்கறையை உணர்கிறார்கள். நீங்களும் கூடத்தான். இவர்களில் யாருக்கு யார் மேல் அன்பு அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? படித்துவிட்டு உங்கள் கருத்தினை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
அன்புடன்,
தமிழ் மதுரா
hai mam ,thank you for அப்டேட் .
ஹையோ ,மண்டையடி உண்டு பண்ணுதீகளே ?
இந்த ஆட்டம் ஒன்னும் விளங்க மாட்டேங்கு ..ஒரு சமயம் பார்த்தா ,இது சேக்காளி பாசம் ன்னு விளங்குது .அப்புறம் ,இன்னொரு ஆட்ட பார்க்கயிலே குழம்புது ..இந்த பிள்ள ,ரெம்ப அப்புராணி பிள்ள போல ,பாசத்தை தேடி நிக்கி போல (நெல்லை தமிழ் superb mam )
ஜிஜ்னு பயல பாக்கயிலே ,லவ் மட்டுமில்லாம பாசமும் சேர்ந்து இருக்க மாறி தான் தெரியுது ,பார்ப்போம்
சரி ,அடுத்த update படிக்க வாரேன் ,bye
Vishnu is an awesome character… Eager to know what happ in between and why they got seperated. Who is RAM? is she actually married etc?
ஹாய் தமிழ்
சரயு- ஜிஷ்ணு நட்பு அருமை…
அந்த சாப்பாடு அவனுக்கு ஒத்துக்காம போய்டுமேனு அவளும் …
இதை எப்படி அவ சாப்பிடுறான்னு அவனும்….
ஒருதர்க்காக ஒருத்தர் கவலைப்படுவதும்…
அவன் பசி & விருப்பம் அறிந்து அவள் உணவு வாங்கி வந்ததும்…
அவன் அவளுக்கு ஊட்டி விடுவதும் …. எல்லாமே சூப்பர்…
ஆனா அந்த பூஜா…. so bad…
hi tamil
konja naalaikku piraku vanthirukken ,ud 15 piraku solla teriyala padikka pidikkathamathiri oru feeling sarayu vishnukoda sandai pottu meendum pirinchiduvalonu irunthichu but ippo fb thannu en friend sonna oodi vanthitten semaya poguthu story vishnu paya semaya sarayukitta kavunduttan intha ponnukku athu puriyala aana aval kaattum anbu irukke superb poi sonna pidikkathungira ivan periiiiiiiya poosanikkaya oru kavalam southula maraikka paakkiran iyyo iyyonu irukku
piragu avala vittutu ean jamunava pannittan thala vedikkuthu eanpa rendu perayum pirichinga serthu vittirukkalamla varuthama irukku paarpom ethirkalathila enna seiyaporinganu
super tamil vijay veetukkum thirisha veetukkum kooty porennu solli urchakapaduthinatnu
ஹாய் தமிழ் ,
உங்கள் விரைவான கதை updates க்கு நன்றி. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு சேர்மதுரை பெயர்காரணம் தெரியாது. எதோ ஒரு வார்த்தை தான் மருவி இந்த பெயர் வந்தது என நினைத்து இருந்தேன்.அந்த சித்தர் வாழ்ந்த இடம் ஏரல்,தூத்துக்குடி என நினைக்கிறேன் .Thanks a lot for your info.
ஹாய் தமிழ் ,
அருமையான மாஸ்டர் பெண்ணை பற்றி விசாரிக்கிறார் …..ஜிஷ்ணு தங்கை என்று சொல்லி கூறும் அரிவுரை சூப்பர் …….ஜிச்னு அந்த சாப்பட்டை சாபிடகூடதுனு அவள் வாங்குவதும் ,பொய் சொல்வது பிடிக்காது என்பதும் உண்மையான வார்த்தைகள் ……..jisnuvum அவள் அன்பால் கரைகிறான் …………இது நட்பா?காதலா ?
இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவர் எப்போதுமே பாசமும் அக்கறையும் உண்டு… எனினும் இப்பொழுது ஜிஷ்ணுவிற்கு கூடவே காதலும் சேர்ந்துகொண்டது…. பார்ப்போம், யார் யாரை மிஞ்சுகிறார்கள் என்று….. 🙂
ஆனாலும் ரொம்பவே ட்விஸ்ட் வைக்கறீங்கப்பா… எது எப்படியிருந்தாலும் அந்த பட்டுப்பூச்சி எந்த வித பாதகமுமில்லாமல் பறக்கவே ஆசை… 🙂
nice update TM 🙂