Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 15

சித்ராங்கதா – 15

Chitrangatha – 15

15 thoughts on “சித்ராங்கதா – 15”

  1. hi tamil
    intha update romba feel panna vaichuthu ithu mattumila ella ud than ,naan ninaithen aarambathila sarayu jishnu than jodinu but rendu perumae vera oruthara kalyanam pannittanga aana jishnu sarayuva love pannuranu puriuyuthu aana ava enkku puriyala avan meala niraya anbu vaithirukkanu mattum vilanguthu but love ???? mathu romba nalla kondu poringa kathaya ini enna nadakkumonu irukku ivanga ean pirintharkal

  2. hi tamil
    unarchipurvamana update epidi solrathu terila anna enaku pidichuiruku karanam terila jishnu varthaikal illai avan saraykuda i teleguvil pesumbothu nalla iruku baby kitta pesara madiri iruku nice update

  3. ஹாய் தமிழ் mam ,thank you for your அப்டேட் .

    ஓ ,ஜிஜ்னு -உன் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குதுதோ ?

    ஆனால் ,சரயு அவள் அப்படி ஒரு ,எண்ணத்தில் இல்லை ,என்பதை நீங்கள் தெளிவாக காட்டியுள்ளீர்கள் .அவன் ,உன்னை மனதில் நினைத்தேன் -சந்தனா வயற்றில் இருக்கும்போது என்று சொன்னப்போஅவள் அதிர்ந்த போதும் ; என் தந்தையின் நினைவு என்று சொல்லும்போதும் ; என் படிப்பிற்கு நீ உதவி செய்தப் போதும் என சில தருணங்கள்..மற்றும் ,முத்தம் கொடுக்க
    முயலுகையில் அவள் பேசுவது ;ராம் சொன்னது பற்றி கூறுவது ;நான் விரும்பும் எல்லாம் கை விட்டு போயிடும் அதனாலே தான் …என சிலவை ,அவள் அவனை குண்டு ,தந்தை ,தோழன் ,ஆசான் என பல ,கோணத்தில் தான் பார்த்திருக்கிறாள் ,போலும் .

    அவள் தந்தை ,நினைப்பில் தானே என்னவோ ,அவன் தோளில் நெகிழ்ந்து அவன் கொடுத்த முத்தங்கள் அன்பின் பரிமானமாய் ,நினைத்திருக்கிறாள் ;அது வேறு நிலைக்கு திரும்புகையில் அவளின் கோபம் ,எரிச்சல் எல்லாத்தையும் வெளிபடுத்துகிறாள் போலும் …

    ஒரே ஒரு சந்தேகம் ,,அவள் குழந்தையிடம் காட்டும் space ,ராமுக்கு இல்லை எனில் அவனை அவளுக்கு ,மத்தவங்க அளவுக்கு பிடிக்காதோ ?
    மிக கவனமாக ,கையாண்டு இருக்கீங்க .

    நூல் பிசகினாலும் ,தவறு ஆகிவிடும் பாத்திரப் படைப்பு -சரயு .

    ஜிஜ்னு தான் சரயுவை ,நேசித்திருக்கிறான்….இல்லை ,இவளுக்கும் ,அந்த பாலினக் கவர்ச்சி அந்த இருபதின் தொடக்கத்தில் இருந்ததா ?

    காத்திருக்கிறேன் -எப்படி முடிச்சு அவிழ்ப்பீங்க என்று ???

  4. eee… poor guy Jishnu, Y the crying… what did he do..?? I mean in the past, still feeling bad for him, whatever he did, I forgive him….hehehe…. he LOVES Sarayu dearly… I can feel it… 🙁 🙁

  5. Liked the episode, though I feel so sad for Jishnu, my eyes got all misty when I felt his pain :'( :'( poor Jishnu …. I know hez married 2 someone and Sarayu married 2 someone else … but I’d feel real happy if they both got paired up instead of marrying some other characters …

  6. ஹாய் தமிழ்

    அப்டேட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு…
    என்ன நடக்குது… அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருப்பது அழகான நட்பு மட்டுமேனு நினைச்சேன்… , ஆனா ஜிஷ்ணு இன்னிக்கு பண்ணினது .. பேசியது எல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே…!!
    சரயுக்கு அவன் மேல் இருப்பது நட்பு … தன் தந்தையின் நினைவில் அவன் தோள் சாய்ந்தாளே தவிர வேறு ஒன்றும் இல்லையே…!!
    ஆனால் அவன் மனதில் இருப்பது என்ன…??
    சிண்டு யாரு… நிஜமாவே அவனுக்கும் விஷ்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே…!!
    வேணாம் தமிழ்…., ஜிஷ்ணுவை வில்லனா ஆக்கிடாதிங்க….!!
    சீக்கிரம் ராமும் சிண்டுவும் வரட்டும்…
    சரயு குழம்பாமல் ஒரு நல்ல முடிவு எடுத்தால் நல்லா இருக்கும்…!!

  7. Hi Tamil, onnume puriyalla?? Enna nadakuthu?
    Clearly how Sarayu sees Jish and what Jish feels for Sarayu r totally different… Hers is platonic but Jish loves her as a man would… Romba different aa iruku… Innum ud’s varum bothu thaan clear aagum … Also is a I and chintu the same???
    But ur writing is superb and conveys the feel…
    Waiting for next UD …

  8. hai tamil ,
    super ud.jisnuvai appa polnu thol saaynthathu sarayu tappa……jisnu un anbu enaku puriyalai…yaaruku payanthu avalai vitte…..ippo aval ram manaivi……maupadiyum poittalna,itharku munnum unnai vittu ponnalaa………….

  9. இந்தப் பகுதியிலிருந்து சிறிது தெலுகும் வரும். ஜிஷ்ணு ஆந்திரா என்ற உணர்வை உங்களுக்குக் கொண்டு வர சேர்த்தது.
    என் தெலுகுவைப் பொறுமையாகப் படித்து (எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ…. ), வெறுத்து போய் பல இடங்களில் புதிதாகவே டைலாக் எழுதித் தந்து உதவி புரிந்த விஜிக்கு எனது நன்றிகள்.

    அன்புடன்,
    தமிழ் மதுரா

  10. எல்லாருக்கும் வணக்கம், வந்தனம்…. போன அப்டேட்க்கு இங்க, முகநூல், ஈமெயில் மற்றும் அமுதாஸ்ல கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.
    இன்னைக்கு அப்டேட் படிச்சுட்டு நீங்க சொல்லப் போறதை கேட்க ஆவலா காத்திருக்கேன். முழுப் பரிட்சை ரிசல்ட் கூட இந்த அளவுக்கு டென்சனோட எதிர்பார்க்கல. கண்டிப்பா உங்களோட எண்ணம் எதுவா இருந்தாலும் சொல்லுங்க.
    உங்கள்
    தமிழ் மதுரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 09

உனக்கென நான் 9 கட்டிலில் மனதை திறந்து தலையணையை நனைத்துகொண்டிருந்த அந்த பாவைக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துகொண்டிருந்தான். “அது தீடீர்னு சொன்னாங்கல்ல அதான் கொஞ்சம் வெட்கத்துல ஓடிட்டா” என பார்வதியின் குரல் கேட்கவே அது தனது தந்தையின் சந்தேக

நிலவு ஒரு பெண்ணாகி – 15நிலவு ஒரு பெண்ணாகி – 15

வணக்கம் தோழமைகளே, போன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நிலவு ஒரு பெண்ணாகி – 15

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17

17 – மனதை மாற்றிவிட்டாய் மாலையில் ஆதியும் அர்ஜுனும் வந்துவிட அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆதிக்கு திவி வந்துவிட்டாளா இல்லையா என எண்ணிக்கொண்டிருக்க சுந்தர் “அத்தை திவி எப்போ வருவா?” என கேட்க “ஆமா அத்தை, திவி இருந்தா இன்னும்