Tamil Madhura தொடர்கள் சித்ராங்கதா – 13

சித்ராங்கதா – 13

Chitrangatha – 13

6 thoughts on “சித்ராங்கதா – 13”

  1. படிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂

  2. ஹாய் தமிழ்

    அப்டேட் நல்லா இருக்கு…
    சரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,
    அவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….??
    சம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…!!
    அதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….!!

    இவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…

    பாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…!!

Leave a Reply to Bhavani Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 20ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 20

20 – மனதை மாற்றிவிட்டாய் திவி சாலையின் ஓரமாக எடுப்பான ஜொலிக்கும் சுடியில் மல்லிகை பூ சூடி நின்றிருக்க அவள் நின்ற இடத்திற்க்கு எதிர் வீட்டில் சன்னல் வழியே தெரிந்த பிள்ளைகளின் சண்டைகளை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அவள் கூறிய தெருவுக்குள்

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 11

11 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   அக்ஷரா பேசிய அனைத்தையும் யோசித்தவனுக்கு எவ்வளவு பாசமான குடும்பம் இருந்திருந்தா அவங்க இல்லேன்னாலும் மதிப்புகுடுத்து அவங்க சொன்னமாதிரி வாழ்வேன்னு சொல்லுவா. அதுவும் குழந்தைங்களோட அப்டியே தனியா  வாழ்றவ எவ்வளோ பிரச்னை வந்திருக்கும்.. விஷயம்

Chitrangatha – 43,44Chitrangatha – 43,44

ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கிங்க. உங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்கும் நன்றி. இந்த வாரம் பல மெசேஜ்கள் மற்றும் மெயிலில் உங்களது கருத்துக்களைப் படித்தேன். எப்படி கதை போகலாம்னு டிஸ்கஸ் பண்ணிருந்திங்க. ஜிஷ்ணுவுக்காக ப்ரே பண்ணும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அப்படியே