வணக்கம் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கிங்க. உங்களைப் போலவே நானும் தீபாவளியில் பிஸி. அடுத்த பதிவுக்காக பொறுமையாகக் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. தீபாவளி ராணி சிறப்பிதழிலிருந்து வெளிவரும் ‘காதல் வரம்’ எனது புதிய தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் படித்து கருத்துக்களைப் பகிரும் தோழமைகளுக்கு
ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட தோழிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதி காதம்பரியின் பதில் மற்றும் அவர்கள் அண்மை பற்றியது… படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒகே என் கள்வனின் மடியில் – 12 அன்புடன்,
”என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட குணரூபா!” என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் திருவடிகளைப் பணிந்து அடியாள் எழுதும் கடிதத்தை முழுவதும் படிக்கக் கோருகிறேன். பிராணேசா! தங்களைக் கண்ட நாள் முதல் எனக்குத் தங்கள் மீது அளவுகடந்த ஆசை உண்டாகிவிட்டது.
கார் பத்திகிச்சுன்னா என்ன பண்றது……முன் ஜாக்கிரதை சரயு…!!! 😛 🙂 LOVE her .. 🙂 🙂
One more addition in Sarayu’s fan club. Thx Porselvi