Tamil Madhura முழுகதைகள் இதயம் – ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)

இதயம் – ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)

[scribd id=71733717 key=key-1o3gjqyjpjxvrfz50hkf mode=list]

20 thoughts on “இதயம் – ஒரு கல் ஒரு கண்ணாடி (full story)”

    1. நன்றி மேகலா உங்களுக்கு பிடித்த குடும்ப நாவல்கள் இத்தளத்தில் காணலாம். படித்துவிட்டு ஒரு வார்த்தை எழுதினால் மகிழ்வேன்.

  1. Romba interesting stories mam awesome….mam really loved and live on your stories love u so much romba nalaiku apram stories padichi apdi dreams ku poitan first story manathirkul pugunthuvitai ipooo ithuu congrats for your good stories keep going mam.

    1. மிக்க நன்றி பிரேமா. மற்ற கதைகளையும் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  2. Dearest madura mam…..after chitrangadha…I read ur okok….such a cute story…the very first thing in this story is ur lovely song selection for those situations is very very apt…and more than that…all are my close to heart songs…
    sonaalum ketpadhillaai kannimanadhu…
    Kanavu kaanum vaalkaiyavum….
    Anbae sugama….
    Un perai sonnalae….
    Oh….my dear…you just made my heart fly away 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
    And the next very important character I just enjoyed in this story is vivekanand….alais vivek ….alais AnAnt….😂😂😂😂😂😉
    Kandipa vivek a hero va vachi story pannanum pa neenga….already vandhurukka theriyala….but my humble request…🙏

    Then comes our real sweet hero Arjun….I am always a huge fan of this name arjun…and our arjun is a gem of person….

    And finally comes our Rishi and shivani..so cute love between them….and it gave a complete package of fulfillment from all the sides….
    so two thumbs up for ur cutest story mam👍👍
    Slowly reading one by one from ur blog…and very happy that I found it …☺☺☺☺☺
    Loads and loads of luv to u madura mam💖💖💖💖💖💖💖
    — Bharathi.

    1. நன்றி பாரதி ஆன்ஆன்ட் ரசிகைகள் க்ளப் இந்த கதை எழுதும் சமயத்தில் இருந்தாங்க. அவங்களும் உங்களை மாதிரியே அவங்களும் கேட்டாங்க. உன்னிடம் மயங்குகிறேன் ப்ரித்வியிடமும் இந்தக் குறும்பைப் பார்க்கலாம்.

  3. Super story . True love kandipa success agum. Very interesting . Neenga eluthune ella story semma ya iruku . Unga payanam thodara en valthukkal.

  4. Athai makane Aththane kathai enku Athaiman illaiye enra Ekkaththai koduththathu. sariyana jodithan iruvarum. Avarkalin eruvarin Anbai eppadiththan puriyavaippatho enru thaviththu vitten. villan villikku parattu. Avarkal mattum illai enral evarkal iruvarum seruvatharku ORU mamangam Ayeirukkum.

  5. Idayam orukal kannadi mattra kathal kathaikalil irunthu oru viththiyasam. ungal padaippu matravarkaluku vendumanal kathaiya irukkalam. en manathirku unmaisambavamo enru thonrukirathu. shivaniyin kathal kannadi Alla, Athu kallil porikka pattathu. Arjune nin perumthanmai paratta pada vendiyathu. than virumbum (uyirodu uyiraka) pennai avan kathaludan serthu vaippatharku mikaperiya manam vendum. Arjun nee VAAZHKA.

    1. நன்றி நாமகிரி. இது கற்பனை கதைதான். ஆனால் உண்மை சம்பவங்களின் தாக்கத்தில் சில கதைகள் எழுதி இருக்கிறேன். வார்த்தை தவறிவிட்டாய் அதில் ஒன்று.

  6. ஹாய் தமிழ் …உங்களின் “மனதுக்குள் எப்போது புகுந்தாய்” “வாசித்தேன்……

    உங்கள் முதல் கதை என்றால் நம்ப முடியவில்லை …

    மிக நேர்த்தியாக ..@ அத்தியாயமும் ஊர் எதிர்பார்ப்போடு வாசிக்கக் கூடியவகையில் எழுதி உள்ளிர்கள் …..
    .
    மாதவனால் சுஜி சில அசௌகரியங்களை சந்தித்தாலும் கூட…தான் அவளிட்ட்கு செய்யும் உதவிகளை ஒருவருக்குமே தெரியாமல் செய்ததும் …அவன் காதலும் அழகு ……

    சிறுவயது முதல் இத்தனை பிரச்சனைகளில் வளரும் சுஜி தன் கவனத்தை நல்வழியில் செலுத்தியதும் அழகு ….
    .
    மினி உயிர்த் தோழியாய் நட்பிற்கு அழகு ……….
    கதைக்கு பொருத்தமான படமும் பாடல்களும் அழகு …

    கதையை மிக ரசனையுடன் எழுதி இருக்கீங்க ….இன்னும் நிறைய அழகிய கதைகளை எழுத வாழ்த்துக்கள் ….

    1. ரொம்ப நன்றி ரோசி.
      மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதையும் கூட. நீங்க சொன்ன மாதிரி மிகவும் ரசிச்சு எழுதின கதை. ஆனால் இதை மெருகேற்ற இண்டஸ் லேடீஸ்ல் தோழிகள் தான் உதவினார்கள். குறிப்பாக தேவப்ப்ரியா, சுகன்யா, மலர் அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

  7. ஹாய் தமிழ் …
    உங்க ” இதயத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி ” வாசித்தேன் ….மிகவும் அழகான கதை ….
    ஆரம்பத்தில் இருந்து சுமுகமாக ரிஷி , ஷிவானி காதலுடன் நகர்ந்த கதை பின் …….அவர்கள் பிரிவு அதற்கான காரணம் என்று மனதை கணமாக்கியது …….
    இடையில் ரிஷி தான் கவிதாவை மணந்தான் என்று நினைத்து விட்டேன்…….
    பிற்பகுதியில் விவேக் இன் வருகை …கிர்ஷ்ணாவின் கலாய்ப்பு என்று களை கட்டுகிறது ……..
    விவேக் ஒவ்வருமுறை வரும் போதும் ஹா…ஹா.. சிரிப்பை அடக்க முடியவில்லை…..
    ரிஷி இன் உண்மையான நேசம் ஷிவானியின் தாய்ப்பாசம் …..சர்வா,ராம் ,அர்ஜுன், சேகர், ராஜி என்று @ வரும் மனதில் நிற்கும் பாத்திர படைப்புகள் …
    உங்க அத்தை மகனே அத்தானே …க்குப்பிறகு இதை வாசிக்கிறேன்…எனக்கு மிகவும் பிடித்தது ….தொடர்ந்து அருமையாக எழுத என் அன்பு வாழ்த்துக்கள் ……ஹாய் தமிழ் …
    உங்க ” இதயத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி ” வாசித்தேன் ….மிகவும் அழகான கதை ….
    ஆரம்பத்தில் இருந்து சுமுகமாக ரிஷி , ஷிவானி காதலுடன் நகர்ந்த கதை பின் …….அவர்கள் பிரிவு அதற்கான காரணம் என்று மனதை கணமாக்கியது …….
    இடையில் ரிஷி தான் கவிதாவை மணந்தான் என்று நினைத்து விட்டேன்…….
    பிற்பகுதியில் விவேக் இன் வருகை …கிர்ஷ்ணாவின் கலாய்ப்பு என்று களை கட்டுகிறது ……..
    விவேக் ஒவ்வருமுறை வரும் போதும் ஹா…ஹா.. சிரிப்பை அடக்க முடியவில்லை…..
    ரிஷி இன் உண்மையான நேசம் ஷிவானியின் தாய்ப்பாசம் …..சர்வா,ராம் ,அர்ஜுன், சேகர், ராஜி என்று @ வரும் மனதில் நிற்கும் பாத்திர படைப்புகள் …
    உங்க அத்தை மகனே அத்தானே …க்குப்பிறகு இதை வாசிக்கிறேன்…எனக்கு மிகவும் பிடித்தது ….தொடர்ந்து அருமையாக எழுத என் அன்பு வாழ்த்துக்கள் ……

    1. இதயம் ஒரு கள் ஒரு கண்ணாடி கதையை ரசித்து படித்ததோடு மட்டுமல்லாமல் உங்களது கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ரோசி. இந்த கதை நான் எழுதும்போதே விவேக்குக்கு ரசிகர்கள் அதிகம். உங்களுக்கு கதாபாத்திரங்கள் அனைவரையும் பிடித்தது மகிழ்ச்சி.

      கண்ணாமூச்சி நீங்கலாக எனது மற்ற படைப்புகள் குடும்பக் கதைதான்.

      அத்தைமகனே என் அத்தானே உங்களுக்குப் பிடித்தா?

      அன்புடன்
      தமிழ் மதுரா

      1. Hi, Tamil unga aththai magane aththane kku naan ND ila rw potten …nenga paarkavillaiya……..nd-3 start ila enru ninaikkiren…..
        akkathaiyaiyum rasiththup padiththen……

      2. அத்தை மகனே என் அத்தானே கதையை ரசித்து படித்ததற்கு நன்றி ரோசி. ND போற ஸ்பீடுக்கு என்னால போஸ்டை கண்டுபிடிக்க முடியல. nd3, pno 540-ல உங்களுக்கு பதில் போஸ்ட் செய்திருக்கேன்.

  8. அன்புள்ள வாசகர்களே,

    என்னுடைய முதல் நாவல் “மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்” புத்தகமாய் வெளி வந்து விட்டது என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    “இதயம் ஒரு கல் ஒரு கண்ணாடி” உங்க எல்லாரோட ஆசைப்படி முழு கதையையும் போட்டுட்டேன். படிச்சிட்டு ஒரு வார்த்தை எழுதுங்கப்பா.

    அன்புடன்,
    தமிழ்

Leave a Reply to Bharathi sivakumar Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – முழுகதைராணி மங்கம்மாள் – முழுகதை

ராணி மங்கம்மாள் – முன்னுரை  ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.   மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.   அந்த