எனது போஸ்ட்டில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். கதைக்கான கலாமியோவுக்கு இட்டு செல்லும். பேக்க்ரௌன்ட் படமும் பாடலும் போட்டிருக்கிறேன்.
உதாரணமாக
நிலவு ஒரு பெண்ணாகி – 15
இந்தத் தலைப்பில் இதே பெயரில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி நாமகிரி. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பதினைந்து அத்தியாயங்கள் முடிந்திருக்கிறது. படித்துவிட்டு உங்களது எண்ணத்தை சொன்னால் மகிழ்வேன்.
ராணி மங்கம்மாள் – முன்னுரை ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள். அந்த
Reblogged this on செந்தூரம்.
kandippaka padikkiren. eppadi link koduppadhu enre theyriya villai.
எனது போஸ்ட்டில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். கதைக்கான கலாமியோவுக்கு இட்டு செல்லும். பேக்க்ரௌன்ட் படமும் பாடலும் போட்டிருக்கிறேன்.
உதாரணமாக
நிலவு ஒரு பெண்ணாகி – 15
இந்தத் தலைப்பில் இதே பெயரில் அண்டர்லைன் செய்யபட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி நாமகிரி. ‘நிலவு ஒரு பெண்ணாகி’ நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பதினைந்து அத்தியாயங்கள் முடிந்திருக்கிறது. படித்துவிட்டு உங்களது எண்ணத்தை சொன்னால் மகிழ்வேன்.
naan pai, pisasu namupupaval. ek kathai muluvathum Anbu mattume Adithalam kondathu. Athikama nesikkum kanavan thannai vittu senru vidukiran, Than iranthathey theyriyamal than kanavanaiye ninaikkum Athma. Nijamana Anbu thannudaiya valimaiyai kattividum. thannai athikam nesikkum manaivi iranthuvittal enru arintha kanavan than uyir neethu than manaiviyodu seruvathuthan kathai.
Anbin Azhththai arinthapin ,En kankal paniththana.