Tamil Madhura மோகன் கிருட்டிணமூர்த்தி,Uncategorized மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3

வணக்கம் பிரெண்ட்ஸ்,

மேற்கே செல்லும் விமானம் கதைக்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றி. அதே கதையை ஒரு புதிய கோணத்தில் தந்துள்ளார் ஆசிரியர்.

முதல் இரண்டு பாகங்களில்  ராஜ் சிலியா காதலையும் அந்தக் காதலுக்கு அவர்களே பிரச்சனை ஆனதையும் சொன்னார் ஆசிரியர்.

மூன்றாம் பாகத்திலோ  இருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடைவேளையின் போது, அவர்கள் சுய அலசல் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் முன்பே  ராஜின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் மாலினி.

சிலியா ராஜை நெருங்கும் சமயத்தில், மாலினியோ நம் கதாநாயகனின் வீட்டில் சிலியாவின் அறையில் பேயிங் கெஸ்ட்டாக… தொடரும் நாட்களில் அவனது அறிவைக் கண்டு காதல் கொள்கிறாள்.

தன்னிடம் காதல் கொள்ளும் இருவரில் யாரைத் தேர்ந்திடுக்கிறான் ராஜ். நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

[scribd id=376419709 key=key-XRstApAFPqgqU3SVeW3c mode=scroll]

அன்புடன்,

தமிழ் மதுரா

1 thought on “மேற்கே செல்லும் விமானம் – பாகம் 3”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- ENDமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- END

42 தனது சந்தேகத்தைக் கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்த சுஜி, “உங்களுக்குப் பணத்தாசை கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் எங்க அப்பாகிட்ட இருந்து அந்த நிலப் பத்திரத்தை வாங்குனிங்க?” “என்ன சுஜி இப்படி கேட்டுட்ட?… எனக்கு உங்கப்பா வரதட்சணை

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 5

காலை பதினோரு மணி நேரம். அந்த ரயில்வே காலனி அமைதியாக இருக்கிறது. பாலாமணி வீட்டு வாசல் மூங்கில் படல் தடுப்பின் கீழே, ஏதோ பூச்செடியைப் பேணிக் கொண்டிருக்கிறாள். அடுத்த படலைக்கப்பால் கூந்தலை ஆற்றிக் கொண்டு ஓர் இளம் இல்லாள் சாவகாசமாகப் பேசிக்

மேற்கே செல்லும் விமானங்கள் – 5மேற்கே செல்லும் விமானங்கள் – 5

வணக்கம் தோழமைகளே, சென்ற பகுதிக்கு வரவேற்பளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பகுதியில் சிங்காரச் சென்னையில் தரையிறங்கும் சிலியா… அவளுக்கு ஒரு விபரீத ஆசை…  ராஜகோபால் மேல் ஆசைப்பட்ட காயத்திரியை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறாள்… சந்தித்தும் விடுகிறாள்… காயத்திரியிடம்  ‘நீங்கள்